கல்கி

         ✒புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி ஆவார். இவரது இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. சிறுகதைத் தொகுப்புகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். 
         ✒இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம்(நாவல்) மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவரது தியாக பூமி புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
         ✒பிறப்பு : செப்டம்பர் 9, 1899
         ✒இறப்பு : திசம்பர் 5, 1954
         ✒இவர் செய்தியாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
         ✒இவரது முதல் நூல் ஏட்டிக்குப் போட்டி (1927) ஆகும்.
      
சில புதினங்கள்:
         ✒கள்வனின் காதலி
         ✒தியாக பூமி
         ✒மகுடபதி
         ✒அலை ஓசை
         ✒மோகினித் தீவு

வரலாற்றுப் புதினங்கள்:
         ✒பார்த்திபன் கனவு
         ✒சிவகாமியின் சபதம்
         ✒பொன்னியின் செல்வன்

சில சிறுகதைகள்:
         ✒ஒற்றை ரோஜா
         ✒அமர வாழ்வு
         ✒திருடன் மகன் திருடன்
         ✒பரிசில் துறை
         ✒நாடகக்காரி
         ✒சந்திரமதி
         ✒கணையாழியின் கனவு
         ✒சுய நலம்

விருதுகள்:
         ✒சாகித்திய அகாதமி விருது (அலை ஓசை புதினத்திற்காக)
         ✒சங்கீத கலாசிகாமணி விருது, 1953.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்