எழுத்தாளர் பிரபஞ்சன்

         ✒பிரபஞ்சன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.     ✒இயற்பெயர் : எஸ்.வைத்தியலிங்கம்
✒புனைப்பெயர் : பிரபஞ்சன்
✒பிறப்பு : ஏப்ரல் 27, 1945
  ✒இறப்பு : திசம்பர் 21, 2018
         ✒ இவர் இதுவரை 46 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
         ✒1995 ல் இவரது வரலாற்றுப் புதினம் "வானம் வசப்படும்" தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
         ✒இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
         ✒இவரது நாடகமான 'முட்டை' தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான "நேற்று மனிதர்கள்" பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.

விருதுகள் :
      ✒சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)
     ✒இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
     ✒சி.பா.ஆதித்தனார் விருது - சந்தியா
     ✒தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
     ✒தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்

எழுதிய நூல்கள் சில:
புதினங்கள்:
   ✒வானம் வசப்படும்
     ✒மகாநதி
       ✒பதவி
         ✒மானுடம் வெல்லும்
           ✒காகித மனிதர்கள்
            ✒பெண்மை வெல்க
              ✒சந்தியா
                ✒அப்பாவின் வேஷ்டி
                   ✒முதல் மழை துளி
குறு நாவல்கள்:
       ✒ஆண்களும் பெண்களும்
சிறுகதை நூல்கள்:
       ✒நேற்று மனிதர்கள்
         ✒விட்டு விடுத்லையாகி
            ✒இருட்டு வாசல்
               ✒ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
நாடகங்கள்:
        ✒முட்டை
          ✒அகல்யா
கட்டுரைகள்:
       ✒மயிலிற்கு குட்டி போட்டது

 

         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்