இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெரிந்ததும் தெரியாததும்

படம்
     அட்டையின் உடல் 102 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.     ஜோத்பூர் இந்தியாவின் நீல நகரம் என்று அழைக்கப்படுகிறது.                    பெர்டினென்ட் மகலன் என்பவர் உலகைச் சுற்றிவந்த முதல் நபர் ஆவார்.                தீக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.                நம்முடைய சூரிய குடும்பத்தில் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும்.                மேரிலாந்தில் இயற்கை ஏரிகள் இல்லை.                ஒலிம்பிக் போட்டிகளில் Men's curling என்ற விளையாட்டு 1924 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.           ...

சிதம்பர ரகசியம்

படம்
                    சிதம்பரம் நடராஜர் கோவில் அப்பர் , சுந்தரர் , சம்பந்தர் , மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் நடராஜர் கோவில் என்றும், சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றும், சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.              சிலையின் வரலாறு :                  சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும், தோசமும் தீர, தில்லை சிவகங்கை குளத்தில் மூழ்கி குணமடைந்ததால், தில்லை நடராஜருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணினான். அதன்படி, நமச்சிவாய முத்து என்ற ஸ்தபதியைக் கொண்டு தாமிரத்தால் ஆன சிலையை வடிவமைத்தான். இதுவே தில்லை நடராஜர் சிலையாகும். சிலையின் அழகில் மயங்கிய மன்னன், அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச் செய்தான். அடுத்து இரண்டு சிலைகள் அ...

வாணிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்

படம்
                தமிழ்நாட்டின் வேட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் வாணிதாசன் 1915 ஆம் ஆண்டு ஜீலை 22 ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார் . இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும் .                இவருடைய பாடல்கள் "தமிழ் கவிதைக் களஞ்சியம்" வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும் , ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன .                இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார் .                தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். வாணிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பு பெரும் புகழ் பெற்றது.                வேற...